
மகளிர் உரிமைத் தொகைக்கு மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை அரசுத் துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாக சரிபார்த்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் நடைபெற்றது....

குவஹாத்தியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து, இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி முழுவதும் இந்திய அணியின் பலவீனங்களையும், அணிக்குள் உள்ள...

புதுடில்லி: 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத் இந்த மாபெரும் விளையாட்டு விழாவை நடத்தும் நகராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய...
12 நாடுகள் பங்கேற்க உள்ள எஸ்டிஏடி உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் வரும் டிசம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. வோர்ல்ட் ஸ்குவாஷ் எஸ்ஆர்எஃப்ஐ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் ஆகியவை...

தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் மழை தீவிரமாக காணப்படும் என இந்திய வானிலை மையம் புதிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில இடங்களில் இடி, மின்னலுடன்...

இன்று ஒரே நாளில் இரண்டு முக்கிய திட்டங்கள் — கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மற்றும் ரேஷன் கார்டு பயோமெட்ரிக் விநியோகம் — குறித்து தமிழ்நாடு அரசு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. 🌸 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை...
1960 ஆம் ஆண்டு வெளியான ”தில் பி தேரா அம் பி தேரி” படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 300க்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்து கடைசியாக நடித்த படம் “இக்னிஸ்“ அடுத்த...
இந்திய இரயில்வே சரக்கு போக்குவரத்துத் துறை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ROQIT என்ற தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்...
தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் படம் நயன்தாரா நடிப்பில் பக்தி காமெடி சமூக அக்கறை நிறைந்த கருத்துக்களுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து குடும்பத்துடன் அணைவரும் பார்க்கக் கூடிய படமாக அமைந்தது....
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 ம் ஆண்டு ஜீலை மாதம் வரையிலான கால கட்டத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்புர் சமஸ்திபர் பெகுசராய் சுகாரியா கதிகார் நாலந்தா ஆகிய மாவட்டங்களில் 17...
தைப்பூசம் 2026 அன்று பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் பௌர்ணமி மற்றும் பூசம் நட்சத்திரம் இணைந்து வருகிறது ! தைப்பூசத் திருநாள் மிக முக்கியமான நாள் என்பதால் இந்த நாளில் முருகப் பெருமானிடம் உள்ளம் உருக என்ன பிரார்த்தனையை முன் வைத்தாலும் அது நடக்கும். நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்...
பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்னையின் நான்காவது ரயில் முனையமாக மாற்றிட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில்,சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய முனையங்கள் உள்ளன. பெரம்பூரை ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்றால், பெரம்பூர் முதல்...
இந்திய ஒன்றிய அரசு ஏற்கனவே இந்திய சிவில் சட்டம் மற்றும் இந்திய கிரிமினல் சட்டம் ஆகியவற்றை மாற்றி சில மாதங்களுக்கு முன் புதிய சட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்தது. அந்த வரிசையில் தற்போது இந்திய நாட்டில்...
வரும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் பாய்ச்சலாக...
சமீபத்தில் கருரில் நடந்த த.வே.க. தலைவர் விஜயின் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 43 பேர் இறந்ததை அடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் ரோட் ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...