
கொரோனா எதிரொலியாக திரைப்பட ஷூட்டிங் உள்ளிட்டவை நடைபெறாமல் உள்ளதால், படத் தயாரிப்பில் இருந்த தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக உள்ளது. எனவே நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தம் கையில் தற்போது உள்ள மூன்று...

டெல்லியில் உள்ள கொரோனா பாதிப்பு பகுதிகளில், கடந்த சில தனங்களுக்கு முன்பு கோதுமை மாவு பாக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த மாவு பேக்கெட்களை வாங்கி சென்ற மக்களுக்கு விட்டிற்கு சென்று திறந்து பாக்கும் போதுதான் ஆச்சரியம். ஒவ்வொரு...

கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக நடைபெற்றும் வரும் ஊடரங்கினால், தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தொலைக்காட்சி சேனல்களில் பழைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று தமிழக சட்ட மன்றத்திற்கு வந்த நடிகை குஷ்பு...

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாகத் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆளில்லாத திரையரங்கங்களில் ஏன் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இது தேவையில்லாத செலவு தானே என்று...

விண்ணைத்தாண்டி வருவாயா, என்ன அறிந்தால் திரைப்படங்களுக்கு மீண்டும் திரிஷா, கவுதம் மேனன் கூட்டணி இணைய உள்ளது. 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடத்து இருந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு...

தமிழ் தொலைக்காட்சிகள் இடையில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட சேனல்கள் எவை என்ற புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. கோரோனா வைரஸ் தாக்கத்தால் பொழுதுபோக்கு சேனல்களில் புதிய சீரியல் எபிசோடுகள் இல்லை. பழைய சீரியல்கள் போன்றவை ஒளிபரப்பப்படுகின்றன. பின்னர்...

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், பெருங்குடல் தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 53 வயதான இர்ஃபான் கான் 2018-ம் ஆண்டு முதல் கேன்சர் நோயிற்கான சிகிச்சையை பெற்று...

நடிகர் விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகாவும் ஆதரவாக ஒரே வார்த்தையில் டிவிட் போட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில்...

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீது நடைபெற்று வரும் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் யோசனை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வரலட்சுமி...

தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசியது கடந்த சில நாட்களாகச் சர்ச்சையாகி வரும் நிலையில், அவரது கணவர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “மரம் சும்மா இருந்தாலும் காற்று...

கொரோனா நிவாரண பணிகளுக்காகப் புதன்கிழமை 1.30 கோடி ரூபாய் ஒதுக்கிய நடிகர் விஜய், பாண்டிச்சேரி அரசுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,...

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜோதிகாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், இது அயோக்கியத்தனமானது என்று தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, தனியார் நிறுவனம் அளித்த விருது...

நடிகர் விஜய், கொரோனா தடுப்பு பணிக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தென்னிந்தியாவின் திரைப்பட ஊழியர்...

நேற்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் ரஜினி காந்த் ட்விட்டரில் வீடியோ மூலம் வாழ்த்து கூறியதுடன் வெளிநாட்டில் இருக்கும் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அந்த வீடியோ தற்போது...

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழால் தற்போது இரண்டு படங்களில் நடித்தும் வருகிறார். கொரோனா...