
மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கக்கூடிய ஒரு புத்தம் புதிய தொழில் வாய்ப்பு தற்போது அதிகம் பேசப்படுகிறது. அதுவும் மிகவும் குறைந்த முதலீட்டில், தினமும் சில மணி நேரம் மட்டுமே செலவிட்டு செய்யக்கூடியது. இந்த தொழில்...

இந்தியாவில் உள்ள பல திறமையான மாணவர்கள் பொருளாதாரக் காரணங்களால் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்துவது கவலைக்குரிய நிலைமை. இந்த பிரச்சனையை நீக்குவதற்காக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மத்திய...

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக, 8வது ஊதியக்குழு (8th Pay Commission) ஓய்வூதிய உயர்வை பரிந்துரைக்குமா என்ற கவலை ஓய்வூதியதாரர்களிடையே அதிகரித்திருந்தது. ✔...

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டமாகும். இது 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் மகள்களின் எதிர்காலத்தை நிதியால் பாதுகாப்பாக மாற்ற விரும்பினால், இந்த திட்டம்...

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, EPS-1995 திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியங்களைப் பெற விண்ணப்பித்த 99 சதவீத விண்ணப்பங்களை பரிசீலித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே...

தொழில் தொடங்க வேண்டும் என்றால் சரியான திட்டம், குறைந்த முதலீடு மற்றும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும் வகையான ஐடியா மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட ஒன்றாக சூப் தொழில் தற்போது மிகப் பிரபலமான, குறைந்த செலவில் தொடங்கக்கூடிய,...
22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 என உயர்ந்து சவரனுக்க ரூ.720 உயர்வுடன் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.96,560க்க விற்கப்படகிறது. வெள்ளியின் விலை ரூ.4 உயர்ந்து ரூ.196 எனவும் ஒரு கிலோ பார் வெள்ளி...
இதுவரை இருந்து வந்த விதிமுறைகளின்படி அணைத்து புதிய வாகனங்களும் முதன்முறையாக பதிவு செய்ய வாகனம் விற்பனை நிலையத்திலிருந்தே நேரடியாக சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகம் சென்று உரிய ஆவணங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் மட்டுமே...
டாஸ்மாக்கில் குடிமகன்களிடம் எக்ஜ்ட்ரா பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்று சில ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருக்கும் புகைச்சலுக்கு முடிவு கட்டப்படுகிறது. இந்தப் பிரச்னையில் அரசு எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (30/11/2025) கிராம், 11,980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூபாய் சரிந்து 95,840 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 13,096...

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு அநீதி செய்யப்பட்டதா?—நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் வருமா? 8வது மத்திய ஊதியக்குழுவிற்கான பரிந்துரை விதிமுறைகள் (Terms of Reference – ToR) சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும்...

தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மகிழ்ச்சி தரும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தங்க நகை அடமானத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை...

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்டநாள் காத்திருந்த 8வது ஊதியக்குழு (8th Pay Commission) தொடர்பான விவகாரங்கள் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. இந்த மாதம் வெளியான ToR (Terms of Reference) அறிவிப்பிற்குப் பிறகு, அதில்...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களிடையே அதிகரித்து வரும் ஏமாற்றம் மற்றும் பதட்டத்தை முன்னிலைப்படுத்தி, சிபிஐ(எம்) மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் எழுதி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக,...

வங்கி கடன் வாங்குபவர்களுக்கும் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிரெடிட் ஸ்கோர் கணக்கிடும் முறையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள், இனி கடன் பெறும் செயல்முறையை இன்னும் எளிதாகவும் விரைவாகவும்...