ஆன்மீகம்
30 ஆண்டுகளுக்குப் பின் சனி–செவ்வாய் பிரதியுதி யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப் போகிறது!
Published
9 மாதங்கள் agoon
By
Poovizhi
30 ஆண்டுகளுக்குப் பின் சனி–செவ்வாய் பிரதியுதி யோகம்: 3 ராசிக்காரர்களுக்கு கோடிகோடியான அதிர்ஷ்டம்!
ஜோதிடத்தில் நவகிரகங்களில் மிகுந்த சக்தி வாய்ந்தவர் சனி பகவான். நீதியின் கடவுளாக போற்றப்படும் இவர், ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள் தங்குவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் சனி மீண்டும் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஆகஸ்ட் 9 அன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அந்த நாளில் நவபஞ்சம், சமசப்தக், கஜலட்சுமி, சர்வார்த்த சித்தி போன்ற பல யோகங்கள் உருவாகும். அதோடு, சனி–செவ்வாய் இணைந்து பிரதியுதி யோகம் உருவாகவுள்ளது. இதில் சனி மீன ராசியில், செவ்வாய் கன்னி ராசியில் இருப்பார்கள்.
இந்த அரிய யோகம் பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக, கீழே உள்ள மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய உள்ளது.
துலாம்
சனி–செவ்வாய் பிரதியுதி யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை, வணிகம், முதலீடு என அனைத்து துறைகளிலும் சிறப்பை தரும். புதிய முதலீடுகள் லாபத்தை தரும். வெளிநாட்டுச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் செய்பவர்கள் இரட்டிப்பு லாபம் காண்பார்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கடின உழைப்பிற்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை உயர்வு காணும். தைரியமான முடிவுகள் சிறந்த பலனைத் தரும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அல்லது வெளிநாட்டு தொடர்பான வணிகத்தில் வெற்றி கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் பல துறைகளிலும் சாதகமான மாற்றங்கள். வணிகத்தில் நல்ல லாபம், குறிப்பாக வெளிநாட்டு வணிகத்தில் இரட்டிப்பு வருமானம். ஏற்றுமதி–இறக்குமதி துறையில் சிறப்பு பலன்கள். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

84 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: 2025 இறுதியில் அதிர்ஷ்டம் மலரும் 3 ராசிகள்!

2025 செவ்வாய் கேட்டை நட்சத்திர பெயர்ச்சி: துலாம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பலிக்கும்!

குரு வக்ர பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிகளுக்கு வரும் சவால்கள்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சூரியன் நட்சத்திரம் மாறுகிறது: துலாம் உட்பட 4 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி – பொருளாதார லாபம் குவிய வாய்ப்பு!

நவம்பர் 16, 2025 – விருச்சிக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் வரவிருக்கிறது!

18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராகு-சுக்கிர நவபஞ்சம ராஜயோகம்: பண மழையில் நனையும் இந்த மூன்று ராசிக்காரர்கள்!




















