Connect with us

இந்தியா

மொத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.. கடைசி நேரத்தில் நிகழ்ந்த அற்புதம்.. 12 பேரின் உயிரை காப்பாற்றிய ஒரு போன் கால்!

Published

on

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுயில் இருந்த 12 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது ஒரேயொரு போன் கால்.

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இதன் காரணமாக தவுலிகங்கா மற்றும் ரிஷிகங்கா ஆறுகளில் திடீரென்று பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட தபோவன் அணை முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. மேலும் மலரி பள்ளத்தாக்கின் அருகிலிருந்த இரண்டு பாலங்களும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது

மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் சார்பில் தபோவன் அணையின் குறுக்கே 520 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்மின் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 170 பேரின் நிலை என்ன என்றே தெரியவில்லை. அவர்களை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்றும் கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரை தேடும் பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளன.

இந்த நிலையில் தான் உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் உள்ள தபோவனில் நிலத்தடி சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 12 பேர் அவர்களின் நம்பிக்கையை மொத்தமாக இழந்த நேரத்தில் ஒரேயொரு போன் கால் அவர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. சுரங்கப்பாதையில் இருந்து உடனே வெளியேறுமாறு மக்கள் அலறிய சத்தம் எங்களுக்கு கேட்டது, ஆனால் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவதற்குள் திடீரென தண்ணீர் மற்றும் கனமான மண் எங்கள் மீது விழுந்துவிட்டது என மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மொத்தமாக நம்பிக்கையை இழந்துவிட்டோம். அதன் பின்னர் தான் சிறிது வெளிச்சத்தை கண்டோம், சுவாசிக்கவும் சிறிது காற்றை உணர முடிந்தது. அப்போதுதான் எங்களில் ஒருவர் அவருடைய செல்போனில் சிக்னல் இருப்பதை கண்டறிந்தார். உடனே எங்களுடைய பொது மேலாளரை தொடர்பு கொண்டு எங்கள் நிலைமையைப் பற்றி கூறினோம் அதன் பிறகே எங்களுக்கு உதவி கிடைத்தது என்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர் கூறியுள்ளார்.

அவர்களுடைய பொது மேலாளர் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் மூலம் இந்தோ திபத் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு சுரங்கத்திற்குள் 30 மீட்டர் தொலைவுக்கு உள்ளே சிக்கியிருப்பவர்களை நேற்று மாலையில் இருந்து மீட்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்டவர்கள் சம்பவ இடத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள ஜோஷிமாத்தில் உள்ள ஐ.டி.பி.பி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டுள்ள குறைந்தது ஒன்பது கிராமங்களில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உணவு பொட்டலங்களை ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்10 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா10 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்10 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Ekologia w produkcji suplementów. Angiv servicevinduer og planlæg ruter der overholder dem. 🏥 kars hastane dolmuş saatleri.