Connect with us

வணிகம்

EPF ஊழியர்களுக்கு புதிய பரிசு! ரூ.15,000 இருந்து ரூ.21,000 ஆக சம்பள வரம்பு உயர்வு?

Published

on

 EPF ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: சம்பள வரம்பு உயர்வு விரைவில் – மத்திய அரசின் பரிசீலனை

EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) உறுப்பினர்களுக்கு மத்திய அரசின் புதிய பரிசாக சம்பள வரம்பை உயர்த்தும் முடிவு விரைவில் வெளியாகும் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ₹15,000 ஆக உள்ள சம்பள வரம்பு, ₹21,000 ஆக அதிகரிக்க பரிசீலிக்கப்படுகின்றது.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், 75 லட்சம் ஊழியர்கள் நேரடியாக பயனடையவுள்ளனர். அவர்கள் ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு உருவாகும்.

 தற்போது நடைமுறையில் உள்ள EPF & EPS விதிமுறைகள்:

  • ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவான அடிப்படை சம்பளமுள்ள ஊழியர்களுக்கு மட்டுமே EPF, EPS சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  • ஊழியர் மற்றும் நிறுவனம் இருவரும் அடிப்படை சம்பளத்தின் 12% EPF-க்கு பங்களிக்கின்றனர்.

  • இதில் நிறுவன பங்களிப்பில் 8.33% EPS-க்கு செலுத்தப்படுகிறது (அதிகபட்சம் ரூ.1,250 வரை).

 வரம்பு உயர்வால் ஏற்படும் நன்மைகள்:

  • EPS பங்களிப்பு ரூ.1,250-லிருந்து ரூ.1,749 வரை உயரலாம்.

  • ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு.

  • ரூ.15,000 – ரூ.21,000 சம்பளம் பெறும் ஊழியர்களும் இனிமேல் EPS சலுகையை பெற முடியும்.

  • EPF கணக்கில் அதிக தொகை சேரும்.

  • இதனால், ஊழியர்களின் சேமிப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பு மேம்படும்.

 நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும்:

  • சம்பள வரம்பு உயர்வால் நிறுவனங்களும் அதிகபட்ச பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும்.

  • இதன் மூலம் நிறுவனங்களின் சலுகை செலவில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  • ஆனால், ஊழியர்களின் நலனுக்காக இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

EPF மற்றும் EPS விதிகளில் நடைபெறும் இந்த மாற்றம் மத்திய அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்குப் பிறகு மட்டுமே உறுதி செய்யப்படும். இருப்பினும், இது EPF சந்தாதாரர்கள் மற்றும் மேல் சம்பள வரம்பில் உள்ள ஊழியர்களுக்கான முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
Během prvního trimestru je velmi důležité, abyste konzumovali dostatečné množství železa, vitamínu c a folátů. Le piattaforme nft stanno lottando in un mercato in contrazione. Start up w branży suplementów.