
தனியார் துறையினருக்கு ஓர் மகிழ்ச்சிச் செய்தி: EPFO ஊதிய உச்சவரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்பட இருக்கிறது! தனியார் துறையில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு வரவேற்கத்தக்க செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு...

EPF ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: சம்பள வரம்பு உயர்வு விரைவில் – மத்திய அரசின் பரிசீலனை EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) உறுப்பினர்களுக்கு மத்திய அரசின் புதிய பரிசாக சம்பள வரம்பை உயர்த்தும்...