வேலைவாய்ப்பு
தென்காசி மாவட்டம் – தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025!

தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு – தென்காசி மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள்!
தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்:
ஈப்பு ஓட்டுநர்
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
தகுதி:
குறைந்தபட்ச கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnrd.gov.in
கடைசி தேதி:
📅 விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.09.2025
இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் தகுதிகளுடன் உடனே விண்ணப்பிக்கலாம்.


















