தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி மையம் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 7 தடுப்பூசி மையங்கள் நடைபெற்று உள்ளதை அடுத்து லட்சக்கணக்கானோர் அதில் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப...
நாளை முதல் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தினமும் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் ஒதுக்கப்பட்டுள்ள 79 லட்சம் தடுப்பூசிக்கும்...
சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு பின்னர் நேற்று தடுப்பூசி முகாம் தொடங்கியதாக சென்னை மாநகராட்சி அறிவித்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம்...
சென்னையில் இன்று வழக்கம் போல் தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக முகாம்கள் செயல்படவில்லை. இதனை அடுத்து தற்போது...
சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்து ஏராளமானோர் தடுப்பூசி போடுவதற்கான வழிவகை...