
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேலும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் அருகே விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செய்தியளிக்கும் மூலங்கள் தெரிவிக்கும் படி, டேராடூனிலிருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற...

இந்தியாவின் முன்னாள் முதல் முப்படைத் தலைமைத் தளபதியான பிபின் ராவத்திற்கு உத்தரகாண்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவரது சிலையை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று திறந்து வைத்தார். முதல் முப்படைத் தலைமைத் தளபதி இந்தியாவின்...

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவர் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் 78 வயது பாட்டி புஷ்பா மாஞ்சில்....