
அழைப்பு, எஸ்எம்எஸ் பேக்குக்குகளுடன் டேட்டா கட்டணத்தையும் சேர்த்து வசூலிக்கும் நிறுவனங்களுக்கு டிராய் குட்டு வைத்துள்ளது. டெலிகாம் நிறுவனங்கள் சமீப காலமாக அழைப்பு, எஸ்எம்எஸ் சேவை மட்டும் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லா கூடுதல் செலவாகி வந்தன. டெலிகாம் நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரித்து வந்தது. அதற்கு டிராய் குட்டு வைத்துள்ளது. டெலிகாம் வாடிக்கையாளர் விதிமுறைகள் 2024 கீழ்...

செப்டம்பர் மாதம் இந்தியாவின் வேகமான மொபைல் நெட்வொர்க் ரிலையன்ஸ் ஜியோ தான் என்று டிராய் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. ஜியோ 19.3 Mbps இணைய வேகத்துடன் முதல் இடத்தையும், தொடர்ந்து ஐடியா செல்லுலார் 8.6 Mbps...

டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ அதிர்ச்சியில் உள்ளது. இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் என்றால் என்ன?...

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்காததால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....