
திருப்பூரில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இரண்டு காவல் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை,...

அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்துவ பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்தார். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் படித்த பள்ளியை...

தமிழ்நாடு காவல்துறையில் மீண்டும் ஒரு திருநங்கை உடற்தகுதி தேர்வில் வெற்றிப் பெற்று உள்ளார். திருநங்கை தீபிகா மூன்று முயற்சிகளுக்குப் பின்னர் தற்போது தமிழ்நாடு காவல்துறை உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். காவல்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கு...

தமிழக காவல் துறையினருக்கு இனி வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவித்து உள்ளார். தமிழக காவல் துறைக்குத் தற்போது மாதம் ஒரு நாள் விடுமுறை...

யூடியூபர் மதன் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசபேச்சு பேசியதாகவும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே....

தமிழகத்தில் தீபாவளியின் போது, விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியின் போது, காலை 6 மாணி முதல்...