பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்தவர் மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பூரி ஜெகநாதர் கோவில் ட்ரோன் மூலம்...
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை,...
ஞானவாபி மசூதி, தாஜ்மகால் ஆகியவற்றில் இந்து கோவில்கள் இருப்பதாக ஏற்கனவே பிரச்சனைகள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கடலூர் மாவட்டம்,...
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வட இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் ராமர் கோவிலே இல்லை என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள்...
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 3 வகையான கட்டண தரிசன அமலில் இருந்த நிலையில் அதில் இரண்டு வகையான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன்...
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கணினி வழியாக திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை வசூல்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு போய்விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற...
சென்னையில் ரூபாய் 100 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறிய அளவில் உள்ள நிலையில்...
ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பது வழக்கம் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான நடை திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு...
வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ்...
தூத்துக்குடி மாவட்டம் சித்தவன்நாயக்கன்பட்டி என்ற பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் ஆண்டுக்கு ஒருமுறை மாசி படைப்பு...
பொங்கல் மற்றும் தைப்பூசம் காரணமாக கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவில்கள் நேற்று முன்தினமும் நேற்றும் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
திண்டுக்கல் அருகே திடீரென தோன்றிய கொரோனா மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் பகுதியில் மாசாணி அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது அறிவிப்புகள் அனைத்தும் பொதுமக்கள் வரவேற்பு பெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் அவர்...