தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று சுமார் 2000 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை...
அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல் தெரிவித்து உள்ளார். தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும்...
இந்து கோயில்கள் மற்றும் இந்து கோவில்களில் வரும் வருமானங்களை நிர்வாகம் செய்ய அறநிலையத்துறை என்ற அமைச்சகம் மாநில அரசுகளில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை அவர்களது அறக்கட்டளையே நிர்வாகம்...
தமிழக கோயில்களில் 5 ஆண்டு பணி புரிந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை...
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. அனைத்து மாநிலங்களும் மற்றும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. சிறையிலிருந்து விடுதலையான வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் குதிப்பார் என்றும் அதிமுகவை...
சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவி நடித்த ’பூமி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால் என்பது தெரிந்ததே. மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கல் தினத்தில் ஒரே நாளில்...
தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் மதுரை திருமங்கலம்...
கொரோனா அறிகுறி இருந்தால், கோவிலுக்கு வரவேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது. சளி ,காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .அதேபோல் திருநள்ளாறு சனிஈஸ்வர...
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காஞ்சிபுரம் சென்று அத்திரவரதரை தரிசித்துள்ளனர். 40 வருடத்திற்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரின் வைபவம் தற்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைப்பெற்று வருகிறது. அத்திவரதரை காண பிரம்மாண்டமான கூட்டம்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும், கூடவே இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை போன்ற விமர்சனங்களும் வரும்....
டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை எதிர்த்து வந்த திருவாங்கூர் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை திடீரென்று...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார். சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு...
திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு...
திருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே...