
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனி கூடுதல் நிதி நன்மை கிடைக்க உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதன்படி, தற்போது...

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்த ஈட்டிய விடுப்பை பணபலனாக பெறும் திட்டம் தொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் அரசு ஊழியர்கள் ஈட்டிய...

அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கும் தமிழக அரசு ஊழியர்கள் – முதல்வர் ஸ்டாலின் புதிய ஐடியா வருகிறதா சாகசமாக? மத்திய அரசு சமீபத்தில் 2025 ஜனவரி மாதம் முதல் அதன் ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி (DA) உயர்வு...

தமிழ்நாடு அரசு, நீண்ட நாட்களாகக் காத்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, சம்பள உயர்வை...

பொங்கல் பரிசு: தமிழக அரசு உத்தரவு வெளியீடு! தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ம் தேதி, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள் ஆர்வமாகக் கடைகளில் குவிந்து புத்தாடைகள் உள்ளிட்ட...

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 01.07.2024 முதல், தற்போதைய 50 சதவீதம் அகவிலைப்படி 53 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த உயர்வு மத்திய...