
பிரபல நடிகைகள் உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி அதில் ராஜா என்பவர்,...

புது டெல்லி: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார். நிஷாந்த் அகர்வால் ஏவுகணை மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...