பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த...
சென்னை ஆழ்வார் திருநகரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வேன் மோதி இன்று காலை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம்...
சென்னையில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு...
பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பீரியட் தொடங்கப்பட அனுமதி என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்ளித்துள்ளது. கடந்த இரண்டு...
அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்து ஒரு சிறப்பான முன்னுதாரணமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மிடில்கிளாஸ் பெற்றோர்களே தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். ஆனால்...
வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் ஆனால் மார்ச் 20ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக தமிழகத்தில்...
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவ, மாணவிகள் வரக்கூடாது என்றும் ஹிஜாப் அணிவது குறித்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கர்நாடக மாநில அரசின் உத்தரவு படி சீருடையில் மட்டுமே மாணவர்கள் வர...
ஹிஜாப் விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை காரணத்தைக் கொண்டு...
நெல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் பரிதாபமாக பலியான நிலையில் இந்த வழக்கில் இருந்து அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால்...
நீண்ட இடைவேளைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
மாணவ மாணவிகள் அச்சப்படாமல் பள்ளிக்கு வாருங்கள் என்றும் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 40 நாட்களுக்கு பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்...
தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நான்கு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து பெரும்...
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...