
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 24 (செவ்வாய்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இதனை அறிவித்துள்ளார். ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில்: கன்னியாகுமரி...

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...

வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக்...