
தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் ஆற்று மணல் 1000 ரூபாய் என அடிப்படை விலையை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மணல் குவாரிகளை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு இருந்த நிலையில், மக்கள்...

தமிழகத்தில் பொது மக்கள் ஆற்று மணலை, ஆன்லைனில் பதிவு செய்து பெறும் எளிய முறையை அறிமுகம் செய்துள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளது. அமைச்சர் துரை முருகன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள்...

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று போதிய ஊட்டச்சத்து இல்லாமல், பசியின் கொடுமையால் மண்ணை எடுத்துச் சாப்பிட்டு உயிரைவிட்ட கொடுமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிழைப்புக்காக கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு 10...