வணிகம்11 மாதங்கள் ago
ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை இருமடங்காக உயர்வு – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்காக வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பண்டிகை கால முன்பணமும் ரூ.4,000லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த...