தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. அடுத்த...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக...
ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைகள் செயல்படும் நேரமாற்றம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம் . ரேசன் கடைகள்...
வரும் 26அம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அன்றைய தினத்தின் விடுமுறையை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 26.02.2022 அன்றைய நியாயவிலைக்...
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அந்த ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் என்னென்ன? கையிருப்பு என்னென்ன? அதன் விலைகள் எவ்வளவு? என்பது குறித்த நோட்டீஸ் போர்டு இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது...
தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு...
ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் தற்போது சிலிண்டர் விற்பனைக்கு என ஏஜென்சிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலம்...
ரேஷன் கடைகளில் இனி விடுமுறை இல்லாமல் 30 நாட்களிலும் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அவ்வப்போது அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று...
சர்வர் பிரச்சனை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருள் வாங்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தினந்தோறும் தங்களுக்கு தேவையான பொருட்களை...
தமிழகத்தில் உள்ள 6,970 ரேஷன் கடைகள் இடமாற்றம் செய்யப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் தற்போது 6,970 ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில் இந்த...
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவழியாக புகார் முறையும் நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு...
ரேஷன் கடைகளில் காலாவதி பொருட்கள் இருந்தால் அந்த ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளே பொறுப்பு என கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ரேஷன் கடைகளில் ரேஷன்...
தமிழகத்தில் புதிதாக திமுக அரசு நேற்று பதவி ஏற்றுள்ள நிலையில் ஐந்து முக்கிய திட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார...