
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியையும் ஏற்கனவே...

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் கடைசிவரை...

ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,775 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான இந்தத் தேர்தலில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாக்குப்பதிவு நடந்த இந்த தேர்தலுக்கு,...