
தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில்...

தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் 20 சென்டி...

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனையொட்டி ஒருசில மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது...

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார். அரபிக்கடல் பகுதியில் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு இரண்டு...

வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்....

சென்னை நகரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதையடுத்து ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது...

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை...

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்தது என்பதும் அது மட்டுமின்றி கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆனதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின்...

நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதை அடுத்து மேலும் சில...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது என்பதும் இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....

தமிழகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக இன்றே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருப்பதை அடுத்து நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு...