
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நேற்று கோயில் திருவிழாவின் போது இருதரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட 5 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த...

புதுக்கோட்டை திருமயம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.