
புதுடெல்லி: மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை நாளை முதல் (08 ஏப்ரல் 2025) ரூ.50 அதிகரிக்க இருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரி...

சென்னையில் 16/10/2024 அன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன: ஆபரணத் தங்கம் (22K): 1 கிராம் ரூ. 7,140, 8 கிராம் ரூ. 57,120 ஆக உயர்ந்துள்ளது. 15/10/2024 அன்று இதன்...

YouTube நிறுவனம், அதன் பிரீமியம் சேவையின் கட்டணத்தை உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முடிவு, நீண்ட நாட்களாக இந்த சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Family Plan: முன்னதாக மாதம்...

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் முக்கியமான அளவிற்கு குறைந்துள்ளன. இன்றைய விலை நிலவரப்படி, சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 53,440 ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகிறது. இதற்கிடையில், கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை...

மத்திய பட்ஜெட்டில் மொபைல் போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதே ஐபோன் விலை குறைந்ததற்கு முக்கிய காரணம். இதனால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் ஐபோன்களின் விலையை குறைக்க முடிந்தது....

மதர் டெய்ரி நிறுவனம் தங்களது டோக்கன் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பால் டெல்லி – தேசிய தலைநகர் பகுதியில் இந்த விலை உயர்வை அறிவிப்பதாக மதர்...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து மூன்று மாதங்கள் சரிந்து வந்த நிலையில், ஜூன் மாதம் மானியம் இல்லா சமையல் சிலிண்டர் விலை 37 ரூபாய் அதிகரித்துள்ளது. எனவே சென்னையில் மானியமில்லா 14.2 கிலோ சமையல்...

பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் உள்ள ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான பாட்டிலின் விலையை விட 1...

ஸ்டாக்ஹோம்: 2018 வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது.3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரான்சஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித்,...

ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனோ...

வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விலை தொடர்ந்து...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடுதழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. போக்குவரத்து முடக்கம், கடையடைப்பு என போராட்டம் வலுவாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்...

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உயர்ந்து வரும் இந்த பெட்ரோலின் விலை மோடி அரசின் ஆட்சியில் விரைவில் 100 ரூபாயைத் தாண்டும் என ஆந்திர...