
பணியாளர் நல நிதி (EPF) மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக சமீபத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, PF சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முக்கியமான வழிகாட்டுதலாக பார்க்கப்படுகிறது. ⚖️ உயர்நீதிமன்றத்தின் முக்கிய...

இந்தியாவில் சம்பளத்துடன் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிக்கும் முக்கிய அரசுத் திட்டம் தான் Employees’ Provident Fund Organisation (EPFO). பணிக்காலத்தில் சேமிக்கப்படும் இந்த நிதி, ஓய்வுக்கு பிறகு நிதி பாதுகாப்பை வழங்கும்...

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது, சம்பளதாரர்கள் ஓய்வூதியம் பாதுகாக்கும் ஒரு முக்கிய சேமிப்பு திட்டமாகும். இது நிதி பாதுகாப்பு மற்றும் வரி நன்மைகளை வழங்கினாலும், அனைத்து EPF பணிவிலக்குகளும் வரியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதில்லை....

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPFO) 2024-25 நிதியாண்டிற்கான ஊழியர்களின் பி.எப் (EPF) வைப்புத் தொகைக்கு 8.25% வட்டியை தொடர முடிவு செய்துள்ளது. இந்த முடிவு EPFO-வின் மத்திய நிர்வாகக் குழு (Central Board of...

பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில், 2020-2021 நிதியாண்டுக்கான 8.50 சதவீத வட்டி விகிதம் செலுத்தப்பட்டுள்ளது. 2019-2020 நிதியாண்டில் பிஎஃப் கணக்குடன் ஆதார் இணைப்பது போன்றவற்றில் ஏற்பட்ட சில தாமதத்தால் தொடர்ந்து இரண்டு...

பிஎப் கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வட்டி வருவாய் பெறுபவர்கள், அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று 2021-2022 பட்ஜெட் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அறிவித்து இருந்தார். அதைச் செயல்படுத்தும்...

அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை ஒன்றிய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இதில் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. புதிய ஊதிய விதியின்...

கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவைச் சரிசெய்ய, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் 55 லட்சம் பிஎப் கணக்கு...

பிஎப் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்பப் பெற முயலும் போது பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றில் உள்ள விவரங்கள் ஒன்றாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒருவேலை உங்கள் பிஎப் கணக்கில் உள்ள...

மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டமாக வருங்கால வைப்பு நிதி (ஈபிஎப்) திட்டத்தை 1952-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் சரிசமான பங்கினை அளிக்க...

2018-2019 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது. முன்னதாக 2017-2018 நிதி ஆண்டுப் பிஎஃப் சந்தாதார்களுக்கு 8.55 சதவீத வட்டி...