
ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த சில ஆண்டுகளாக பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, PF பணத்தை எடுக்கும் நடைமுறைகள் தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன....

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில், EPFO (Employees’ Provident Fund Organisation) ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதன் மூலம், வங்கி ATM-ல் இருந்து பணம் எடுப்பது...

ஊழியர்களுக்கான ஓய்வு கால சேமிப்பு திட்டமான EPF (Employee Provident Fund) குறித்து மத்திய அரசு சில புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்கள் பிராவிடண்ட் ஃபண்ட் (PF) தொகையில் ஒரு...