
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு இருப்பதன் காரணமாகவும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டதன் காரணமாகவும் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த சில...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி ஒருசில நாட்கள் பெட்ரோல் டீசல்...

பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது கூடுதல் மகிழ்ச்சி அடைந்து உள்ளது. ஆனால்...

தமிழகத்திலும் இந்தியாவிலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை, உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல்...

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் ஏறிக் கொண்டிருந்த நிலையில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் உயராமல் உள்ளது பொதுமக்களுக்கு கொஞ்சம் திருப்தியை அளித்து உள்ளது....

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உயர்த்தாமல் இருந்ததாக செய்திகள் வெளியானது. தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக உயரும் என்றும் கூறப்பட்டது....

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 24 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. தேர்தல் காரணமாகத்தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக...

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெட்ரோல் மற்றும்...

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் துவங்கி உள்ள அர்ஜுனா மூர்த்தி மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசம் உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். ரஜினி கட்சி தொடங்குவதாக இருந்த நேரத்தில்...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக...

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எரிபொருட்கள் விலையேற்றத்துக்குப்...

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தாண்டியுள்ள பெட்ரோலின் விலை விரைவில் அனைத்து மாநிலங்களிலும் ரூ.100ஐ தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையில் முன்னுதாரணமாக...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்தியில் பாஜக ஆட்சி வருவதற்கு முன்னரும், இப்போது அவர் பேசியுள்ள பேச்சும் வைரலாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் பேசிய...
பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது....