
பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 8 குறைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி அனைத்து...

பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்ற பகுதியில் லட்சுமி திரையரங்கம்...

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது என்பதும் இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 11 ரூபாய்...

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்ததால் அவற்றின் விலை தற்போது குறைந்த போதும் அடுத்து வரும் மாதங்களில் விலை கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எண்ணெய் வள நாடுகளின் மாதாந்திர கூட்டம் நேற்று...
மத்திய அரசு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தன என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம். பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும்...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக இருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதைப் பார்த்தோம். குறிப்பாக தினமும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல்...

பெட்ரோல் 5 ரூபாயும் டீசல் 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டிய அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது...

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு...

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் கணிசமாக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும்...

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கையகப்படுத்தி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதை பார்த்து வருகிறோம். நேற்று பெட்ரோல் விலை 105 ரூபாய் என விற்பனையானது என்பதும் டீசல் விலை 101 ரூபாயை தாண்டி...

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும்...

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை 105 ரூபாய் நெருங்கி விட்டது என்பதும் அதேபோல் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை அடுத்து சென்னை உள்பட இந்தியா முழுவதிலுமிருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது....

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சென்னையில் உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதை பார்த்தோம்....