
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு மிக முக்கியம். இந்நாளில் விரதம், தளிகை, தியானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்வதால் சனி தோஷங்கள் நீங்கி, செல்வம் பெருகி, குடும்பத்தில் அமைதி நிலைக்கும். பெருமாளின் அருளுடன்...

பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில் பலரும் விரதம் மேற்கொள்வது வழக்கமாகும். குறிப்பாக சனிக்கிழமைகளில் செய்யப்படும் விரதம் மிகுந்த புண்ணியத்தை தரும் என நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் விரதத்தை முழு பக்தியுடன் கடைப்பிடித்தால், அந்த...

பெருமாளை வழிபட மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் இந்த ஆண்டில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஆரம்பமாகிறது. வழக்கமாகவே ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தின் முதல் நாள், இந்த ஆண்டு மிகப்பெரிய புண்ணிய...

வைகுண்ட ஏகாதசி என்பது முப்பத்திமுக்கோடி தேவர்களும் வழிபடும் புனித நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வேண்டிய பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டிய...

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விரத முறையாகும். இந்த மாதத்தில் பெருமாளுக்கு உரிய சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜைகள் செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்ளலாம். இவ்விரதத்தை எவ்வாறு கடைபிடிக்க...

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான, புண்ணியம் தரும் மாதம் புரட்டாசி மாதமாகும். இந்த மாதம், பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து வணங்கினால், ஏராளமான புண்ணிய பலன்களைப் பெறலாம்....