
பணிக்கொடை அல்லது Gratuity என்பது ஒரு ஊழியர் தனது நிறுவனத்தில் நீண்ட காலமாக சேவை செய்ததற்கான நிதி அங்கீகாரம் ஆகும். இது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியாகவும், வேலைக்கான விசுவாசத்திற்கான வெகுமதியாகவும் வழங்கப்படுகிறது. 1972 ஆம் ஆண்டின்...

EPFO புதிய ஊதிய உச்சவரம்பு – ஊழியர்களுக்கு பெரிய நன்மை வரப்போகிறது! மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளது. தற்போது ₹15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ள...

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!நீண்ட நாட்களாக காத்திருந்த 8வது சம்பளக் குழுவுக்கான அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. மத்திய அரசு இதற்கான உறுதியை அளித்ததால், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். சம்பளக்...

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 8வது ஊதியக்குழு விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இது அமலுக்கு வந்தவுடன், ஓய்வூதியத்தில் 30% முதல் 34% வரை உயர்வு இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த...

தமிழகம்: ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்குள்ஓய்வூதிய பலன் வழங்க வேண்டுமென உத்தரவு தமிழகம் அரசு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய மற்றும் பிற நலன்பலன் வழங்குவதில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, பள்ளிக்...

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள்! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து wait 8வது ஊதியக்குழு (8th Pay Commission) சம்பந்தமான முக்கிய அறிவிப்புகள் விரைவில்...

அரசு ஊழியர்களுக்கான புதிய திட்டம்: ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS), 2025 ஏப்ரல் 1 முதல்...