
இன்று பாராளுமன்றத்தில் 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை...

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஒரு சில மணி நேரங்களில் ஒத்திவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த...

எதிர்கட்சிகளின் அமளியிலால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியன ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று முதல் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரான இன்று...

கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் கடந்த 1971-ஆம் ஆண்டு மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் சட்டத்தை இந்தியா கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி 20 வாரங்கள் வரை...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடைபெற இருக்கும், குளிர் கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சமூக பாதுகாப்பு குறியீடு மசோதாவை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே சமூக பாதுகாப்பு குறியீடு மசோதா...

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் உரையாற்றியுள்ளார். இது வரலாற்றிலேயே முதல்முறையாகும். கடந்த 28-ஆம் தேதி லண்டன் சென்ற முதல்வர்...

சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற கலைஞரின் நினைவஞ்சலி கூட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் இப்போது சாதுக்களும், சாமியார்களும் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்...

மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு பாராளுமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என திமுக தர்மபுரி எம்பி மக்களவையில் பேசியுள்ளார். கலைஞர் கருணாநிதி இந்தியாவின் மூத்த, பழுத்த அரசியல்வாதிகளில்...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடி அரசை என்ன செய்யப்போகிறார் என்ற ஆவல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது....

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் யாருடன் கூட்டணி வைக்க உள்ளது என்பது குறித்து அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக...

நாடாளுமன்ற இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய...