
சென்னை: இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் (Law Clerk) – ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான 90 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளம் வழங்கப்படும். பணியிட விவரம்:...

தமிழ்நாட்டில் முதுகலை கல்வியியல் படிப்பான M.Ed படிப்பதற்கு உண்டான அறிவிப்புகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் விண்ணப்பிக்க தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம் ஆக உள்ளதாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்டிருந்தது...

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 25 அன்று முதல்...