தமிழ்நாடு2 வருடங்கள் ago
உயிரிழந்த திருச்சி எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு!
இன்று காலை திருச்சியை சேர்ந்த எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்யப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்புச்...