
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்பட 12 பேர் உங்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ...

ஆகஸ்டு 7ஆம் தேதி இனி தேசிய ஈட்டி எறிதல் தினம் என அறிவிக்கப்படுவதாக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்...

சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 7 பதக்கம் கிடைத்தது என்பதும் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் இந்தியாவிற்கு தடகளப் போட்டியில் 100 ஆண்டுகளுக்கு...

நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் 3 மில்லியன் ஃபாலோயர்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவில் நீரஜ்...

டோக்கியோவில் நடைபெற்று முடிந்துள்ள ஒலிம்பிக் பொட்டியில், ஈட்டி எறிதலில் சனிக்கிழமை நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை நாடே கொண்டாடி வரும் நிலையில், வந்தவாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் தலா 2...

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தற்போது...

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு 4 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி கிடைத்துள்ள நிலையில் தங்கப்பதக்கம் கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஏக்கம் இருந்து வந்தது. இந்த ஏக்கத்தைப்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒருசிலர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்களில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து வெண்கல பதக்கமும்...