
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், குடும்ப வன்முறைக்கு எதிராக துணிச்சலான முடிவெடுத்து, தங்களைத் துன்புறுத்திய திருமணங்களை விட்டு வெளியேறி, ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் டியோரியாவின் சோட்டி காஷி...

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நிகழ்ந்த ரயில் விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து குறித்த வதந்தி காரணமா? பரண்டா ரயில் நிலையத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக...

மத்திய பிரதேசத்தில், பிராமண சமூகத்தைச் சேர்ந்த தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெற்றால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய பிரதேச பிராமண நல வாரியத்தின் தலைவர் விஷ்ணு...

குஜராத்தில் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவி வருவதாக செய்திகள் கவலை அளிக்கின்றன. இது குறித்து தற்போது கிடைத்துள்ள தகவல்களைப் பார்ப்போம்: என்ன வைரஸ்? சண்டிபூர் வைரஸ் ஒரு கொடிய நோய்க்கிருமி. இது மூளை பாதிப்பை ஏற்படுத்தும்...

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் கடைசி மகன் அனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அனுமதி இல்லாமல் நுழைந்ததாக2 யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு...

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம்(ஹெல்மெட்) அணிய வேண்டும் என பல வருடங்களுக்கு முன்பே விதிமுறை வந்துவிட்டது. தற்போதும் இது நடைமுறையில் இருக்கிறது. அதன்பின் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றால் பின்னால் அணிந்திருப்பவரும் ஹெல்மெட்...

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...

இஸ்லாம் மதத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உடலை மூடும் ஹிஜாப்பை அணியக்கூடாது என கர்நாடகாவில் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி போரட்டமாக மாறியது. கல்லூரி மாணவர்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ்...

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்....

கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது உத்தரபிரதேசம், உத்தர காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற...

கடந்த 2 வருடங்களாலவே இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொரோனா மனிதர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கும் நிலை கூட ஏற்பட்டது. வாரத்தின் எல்லா நாட்களும் ஊரடங்கு...

கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி...

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவது இல்லை. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதேபோல்...