தமிழ்நாடு8 வருடங்கள் ago
அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொல்ல சதியா? மாட்டிய 5 பேர்!
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு...