ஆன்மீகம்12 மாதங்கள் ago
சந்திர கிரகணத்தையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் மாலை 6.30க்கு பின் நடை சாத்தல் – பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன!
கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில், நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருமணத்தடை, பிள்ளை பாக்கியம் உள்ளிட்ட தோஷ நிவாரணத்திற்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்தியாவில் நாகரை மூலவராகக்...