
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக ஒரு முஸ்லிம் வந்துவிடுவார் என இந்துமத ஆதரவாளரான காளிச்சரண் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி என்ற பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மகாராஜ்...

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் உள்பட எந்த விதமான மத அடையாளத்துடன் பள்ளிகள் கல்லூரிகளுக்கு மாணவிகள் வரக்கூடாது என கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இந்த...

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்....