
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், சேலம் நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு ஆகிய...

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மகாபலிபுரம் கடற்கரையில் கடல் அலையை சுமார் 10 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்பி உள்ளதாக...

வங்க கடலில் கடந்த மாதத்தில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு தோன்றியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதும் அதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி...

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் தோன்றி உள்ளதை அடுத்து...

தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் 20 சென்டி...

தென்மேற்கு வங்கக்கடலில் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அக்டோபர் 29 முதல் 31ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக நெல்லை,...

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் மூன்று நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த மழை காரணமாக சென்னை உள்பட...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல்...

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இந்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த...

அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல...

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது...