
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளுக்கான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் இருந்த பல பெண்கள், மீண்டும் திட்டத்தில் சேர்க்கக் கோரி மனுக்கள் அளித்துள்ளனர். இந்த மனுக்களை அதிகாரிகள் தற்போது...

தமிழ்நாடு முழுவதும் இன்று பல இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள், அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், புகார் மனுக்கள், தேவைகள் என அனைத்தையும் தெரிவிக்க முடியும். முக்கிய சேவைகள்: ரேஷன் கார்டு...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: அரசு வீடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட முக்கிய நலத்திட்டமாகும். இந்தத்...