
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் கடைசி பட்ஜெட்டில் ஒரு முக்கிய அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் பாஜக ஆட்சியை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர்...

தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை தள்ளுபடி செய்வதாகச் சென்ற வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்...

மக்கள் ஊரடங்கில் சிக்கி தவித்து வரும் நிலையில் 2019 செப்டம்பர் மாதம் வரை 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் நீரவ் மோடி, விஜய் மல்லையா,...

சட்டிஷ்கர் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 15 கோடீஸ்வரர்கள் வைத்திருந்து 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தலைவரான...

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெள்ளிக்கிழமை 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடனைச் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அளிக்கக் கூடிய திட்டம் ஒன்றினை தொடக்கி வைத்துள்ளார். இந்தக் கடன் திட்டத்திற்கான இணையதளம்...

இந்தியாவில் பணப் பரிமாற்ற செயலியாக உள்ள கூகுளின் தேஜ் செயலி செவ்வாய்க்கிழமை முதல் கூகுள் பே என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஃபெடர்ல் வங்கி மற்றும் கோடாக்...