இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை வேகப் பந்து வீச்சாளர்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான தோனியை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் சற்று காட்டமாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது....
விஷாகபட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற பரபரப்பான இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டிராவானது. முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்தனர். அதிகபட்சமாக இந்திய...