ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை அணியும் கடந்த ஆண்டு ரன்னரான பெங்களூர் அணியும் மோத உள்ளன...
இன்று கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் கோலகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. சென்ற முறை கப்...
ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கத்தால் ஐக்கிய...
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம்...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவை கோடிக்கணக்கானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தொடங்க...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மொயில் அலி, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வரும் மொயின் அலி குறித்து, பிரபல...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களம் இறங்குகிறார் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடருக்குத் தன்னை எப்படி தயார்படுத்திக் கொண்டு வருகிறார் என்பது குறித்து மனம்...
கிரிக்கெட் திருவிழா எனப்படும் ஐபிஎல் தொடர் வரும் 9 ஆம் தேதி, இந்தியாவில் தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சி...
கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர், சென்ற ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம்...
சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. அவர் வெறித்தனமான பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதற்கு ‘சின்ன தல’-யும் ரியாக்ட் செய்துள்ளார். இது இணைய...
கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ‘ஐபிஎல்’ தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் தொடரில் சேர்க்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது...
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ. மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையையும் பிசிசிஐ தரப்பு வெளியிட்டுள்ளது. கொரோன பரவல் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு...