
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சி...

கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர், சென்ற ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம்...

சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. அவர் வெறித்தனமான பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதற்கு ‘சின்ன தல’-யும் ரியாக்ட் செய்துள்ளார். இது இணைய...

கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ‘ஐபிஎல்’ தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் தொடரில் சேர்க்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது...

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ. மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையையும் பிசிசிஐ தரப்பு வெளியிட்டுள்ளது. கொரோன பரவல் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு...

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கான அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த போட்டிக்கான வீரர்கள்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் முன்பு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது தன் கருத்திலிருந்து ஸ்டெய்ன் பின்வாங்கியுள்ளார்....

ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பின்ச். அவரை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்ச்...

இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடர் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பல்வேறு...

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில்...

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடிக்கும், கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஏலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட...

கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம்...

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப்...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ராகுல் திவாட்டியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்தான புகைபடத்தைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல். ராகுலுக்கு நேற்று முன் தினம் எங்கேஜ்மன்ட் நடந்துள்ளது. அவர்...