
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை...

மத்திய அமைச்சகம் இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய பெட்ரோலியம் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்க அனுமதியளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை 63,000 கோடிக்குத்...

மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கியதை அடுத்து 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்தது. ஆனால் இந்த ரூபாய்...

பாம்பே உயர் நீதிமன்றம் மல்டிபிளக்ஸ் திரையரங்குக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து வெளி உணவுகளைத் திரையரங்குக்குள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் என்று மகாராஷ்டிரா அரசு மேல்...

இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் பிற சமுக வலைத்தளங்களின் பயன்பாட்டினை தடை செய்வது எப்படி என்று மத்திய அரசு டெலிகாம் துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளது. மத்திய அரசு ஐடி சட்டப் பிரிவு 69ஏ கீழ் பேஸ்புக்,...

வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சொக்ஸி இருவரும் 13,000 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி மோசடி செய்து பிறகு தலைமறைவாக உள்ளனர். இவர்களைத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள...