
சமீப காலமாக தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,000 வரை விலை உயர்வதும், திடீரென மீண்டும் குறைவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று (25/12/2025) ஒரு கிராம்...

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய நகை கடன் கட்டமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் தங்கம் மட்டுமல்லாது, வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களையும் அடமானம் வைத்து கடன்...

5 சவரன்களுக்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்...

தேர்தலுக்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் அந்த வாக்குறுதிகளில் ஒன்றான கூட்டுறவு கடைகளில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில்...

தமிழகத்தில் சீக்கிரமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அரசு உயர்...

திடீர் பணத் தேவை என்பது யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். எனவே ஒவ்வொருவரும் குறைந்தது தங்களது 6 மாத சம்பளத்துக்கு இணையான தொகையைச் சேமிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இது பலரும்...