
வங்கி திவாலானால் வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சம் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கிகளில் வைப்பு தொகைக்கு காப்பீடு...

சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் வாடிக்கையாளர்கள் பணம் போட்டு வைப்பது உண்டு. அந்த பணத்திற்கு மூத்த குடிமக்கள் என்றால் 5.5% வட்டியும் மற்றவர்களுக்கு 5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்....

வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. எனவே ஃபிக்சட் டெபாசிட்களில் செய்யப்படும் முதலீடுகள் சரியும். இதை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த நிதி அமைச்சகம், சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை,...

முதலீட்டாளர்கள் நிலையாகவும் உறுதியளித்த படியும், பாதுகாப்பாகவும் ரிஸ்க் இல்லாமலும் முதலீடு செய்யக் கூடிய ஒரு திட்டம் என்றால் அது வங்கி ஃபிக்சட் டெபாசிட். கடந்த ஒரு வருடமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததால்,...

பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தாலும், ரிஸ்க் குறைவு மற்றும் கூறிய வட்டி விகித லாபம் அப்படியே வரும் என்பதால் முதலீட்டாளர்கள் விரும்பி இன்றும் முதலீடு செய்து வருகின்றனர். எனவே இந்தியாவின் டாப்...

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடி மக்களுக்காக புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி...

கொரோனா பாதிப்பால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை, அடுத்து வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. எஸ்பிஐ வங்கி,...