
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று, பாம்பன் கடல்சார் துறைமுக அலுவலகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில்...

தமிழகத்தில் வரவிருக்கும் புயல் காரணமாக வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்....

நாளை அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை லேசானது மற்றும் மிதமான மழை...