
தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீதம் தொகை பணி நிவாரண நிதி (PF) கணக்கில் செலுத்தப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் நலனுக்காக டெபாசிட் செய்கிறது. அந்த...

இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) மூலம் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கைகள் நீண்ட காலமாக வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தனது...